புலிநீக்க அரசியலிற்கு உடன்படோம் – சரவணபவன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 7 ஆசனங்களையும் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றும். மரத்தில் குருவிச்சை இருந்தால் குருவிச்சையை வெட்டி விடுங்கள்; மரத்தையே வெட்டி விடாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் ஊடக மையத்தில் இருந்துதான் மூத்த போராளி பசீர்காக்கா போட்டியளித்தார். இதனை அனைத்து ஊடகங்களும் அறியும். ஊடக சுதந்திரத்தில் கருத்து சுதந்திரத்திற்குட்பட்டுச் செயற்பட்டால் யாருக்கும் பயமின்றிச் செயற்படலாம். 36 வருட எனது … Continue reading புலிநீக்க அரசியலிற்கு உடன்படோம் – சரவணபவன்